என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்
உண்மையான கதை என்பதால் விரிவாக எழுதியுள்ளேன் தயவு செய்து பொறுமையாக படிக்கவும்…… என் பெயர் திப்புசுல்தான் நான் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்….. நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த விஷயம் என் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவம்…. நானும் ஷபானா பாத்திமா என்ற பெண்ணும் பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம்…. அது மட்டும் இல்லாமல் ஒரே தெருவில் வசித்தோம்…. 6 ம் வகுப்பு நான் வேறு பள்ளிக்கு