யட்சி 9


Video Link Here

என்னையே மறக்கும் அளவுக்கு நான் குடிப்பதற்கு என்ன காரணம் என கீர்த்தனாவுக்கு புரியாவிட்டாலும் அது யாமினிக்கு நன்றாகவே புரியும்.

யட்சி 8 அவளுக்கு மாப்பிளை வீட்டில் ஓகே சொன்னது, அவன் இங்கே வந்தது, அவனோடு அவள் போன் பேசுவது என எல்லாவற்றையும் நினைத்து கவலையில் தான் இந்த அளவுக்குக் குடித்திருக்கிறேன் என அவளுக்குப் புரிய வேண்டும் என நினைத்துத் தான் அப்படி நிறை வெறியில் இருப்பது போல நான் நடித்துக் கொண்டிருந்தேன்.

கார் பார்க்கிங்கிலிருந்து ஹோட்டல் வாசல் வரை அவர்கள் இருவரினதும் அணைப்பிலும் யாமினியின் உடம்பும் முலையும் தந்த ஸ்பரிசங்களிலும் இன்பமாக வந்த என்னை, அந்த ஹோட்டல் ஊழியர்கள் சிலர் கண்டு, ஓடோடி வந்து அவர்களிடம் இருந்து கை மாற்றிக் கொண்டு என்னை ரூம் வரை தூக்கிக்கொண்டு வந்து கட்டிலில் மல்லாக்காக போட்டுவிட்டுச் சென்றனர்.

என்னை அந்தக் கோலத்தில் கண்டதும் வருண் “என்னாச்சி?” எனக் கேட்க, கீர்த்தனா நடந்ததைக் கூறினாள். பின்னர் அடுத்த ரூமுக்குள் சென்று சற்று நேரத்தில் திரும்பி வந்தவள் யாமினியையும் வருணையும் பார்த்து,

“அம்மா தூங்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு இதெல்லாம் தெரிய வேணாம். யாரும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்” என்றாள்.

“இதெல்லாம் போயி அம்மாகிட்ட சொல்லிக்கிட்டா இருப்பாங்க? லூஸு. உங்க அண்ணா இன்னம் சாப்பிடக் கூட இல்ல. போதை கொஞ்சம் தெளிஞ்சதும் அவர எழுப்பி சாப்பாடு ஊட்டியாச்சும் விடனும். இல்லன்னா வயிறு என்னாகுமோ தெரியல.” என்றாள் யாமினி.

“ஓகே. நா ஊட்டி விடுறேன். நோ ப்ரோப்ளம்” என்றான் வருண்.

“இல்ல வேணாம். நானே இங்க இருந்து அதெல்லாம் பாத்துக்குறேன்.” என்றாள் கீர்த்தனா.

“அப்போ ஒரு வேள அம்மா எழும்பி நீ எங்கன்னு கேட்டா என்ன சொல்ல?” என்று கேட்டாள் யாமினி.

சற்று நேரம் யோசித்தவள்,
“அது வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் அந்த ரூம்க்கு போங்க. வருண் என்னோட பெட்ல நல்லா போர்த்திக்கின்னு படுத்துக்கோ. நா கால் பண்ணும் போது இங்க வந்தா போதும்.” என்றாள் கீர்த்தனா.

“ஹ்ம்ம்.” என்றவாறு இருவரும் கிளம்பினர். பின்னர் சற்று நேரத்தில் வருண் மீண்டும் ரூமுக்குள் வந்தான்.

“கூல் கிளைமட்ல! அதனால தான் நல்லாவே போதையாகிட்டாரு போல.” என்றான்.

“கூல் கிளைமட்ல குடிச்சா இப்டி ஆகுமா?” என்று கேட்டாள் கீர்த்தனா.

“ஹ்ம்ம் ஆமா.”

“அதெல்லாம் உனக்கு எப்டி தெரியும்? நீ குடிச்சிருக்கியா?”

“சே சே.. ப்ரெண்ட்ஸ் சொல்லி இருக்காங்க.”

“ஓஹோ! ப்ரெண்ட்ஸ் குடிப்பாங்கன்னா அப்போ நீயும் குடிப்ப தானே?”

“சே சே. லூசா நீ? அதெல்லாம் நா தொட்டது கூட கிடையாது.”

“ஹ்ம்ம். அதானே பாத்தேன்.”

“ஆனா எனக்கு குடிக்காமலே போதையாகுது இப்ப.”

“வாட்?”

பதில் சொல்லாமல் ரிவேர்ஸில் சென்று கதவை மூடி லாக் செய்தவன் பாய்ந்து வந்து கீர்த்தனாவின் கன்னங்களைப் பிடித்து அவனோடு இழுத்து அவளது உதட்டோடு உதடு சேர்த்துக் கவ்வினான். வெறும் 5 செக்கன்களுக்குள் கன்னம், கண், காது, மூக்கு, தாடை, கழுத்து என எல்லா இடங்களிலும் முத்த மழை பொழிந்தான்.

என் கண்களையே என்னால் நம்ப முடியாமல் இருந்தது. கீர்த்தனாவை விட 2 வயது சிறியவன் அவன். திடீரென இப்படிச் செய்வான் என நான் எதிர்பார்க்கவே இல்லை. கோபம் கோபமாக வந்தது அவன் மேல். ஆனால், போதையில் மட்டையாகி இருப்பவன் போல நடித்துக் கொண்டிருக்கும் நான் திடீரென எழுந்து அவனை அடிக்கவா முடியும்? கோபத்தினைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவர்களுக்குத் தெரியாத மாதிரியாக கண்களை லேசாகத் திறந்து அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவன் அப்படி நடந்துகொள்வான் என சற்றும் எதிர்பார்க்காத கீர்த்தனா திடுக்கிட்டு அவனது நெஞ்சில் கை வைத்து அவனைத் தள்ளிவிட்டாள். பயத்தில் என்னை ஒரு கணம் நோக்கினாள். நான் அசையாமல் படுத்திருந்தேன்.

“டேய் வருண். என்னடா பண்ற நீ? இதெல்லாம் தப்பு. நீ முதல்ல வெளிய போ.” என்று கோபத்தில் கத்தினாள்.

“என்னடி தப்பு? எவ்ளோ நாளைக்குத் தான்டி ஒரு கிஸ்ஸுக்காக என்ன அலைய விடுவ?”

“அதெல்லாம் அப்டித் தான்.”

“ஏன்டி இப்டி பண்ற? என்ன பாத்தா பாவமா இல்லையாடி உனக்கு?”

“பாவமா தான் இருக்க. ஆனா, நம்ம லவ் மேட்டர உங்க அப்பா அம்மா ஓகே பண்ற வரைக்கும் இதுக்கெல்லாம் பெர்மிஸ்ஸன் இல்ல. நீ எத்தன தடவ கேட்டாலும் இது தான் என் முடிவு. ப்ளீஸ் புரிஞ்சிக்கோடா.”

“உன்கிட்ட எத்தன தடவதான் சொல்றது? முதல்ல என்னோட காலேஜ் முடியனும். வேல கிடைக்கணும். அப்புறம் என்னோட கல்யாணம் பத்தி பேச்சு வரும் போது நா அவங்ககிட்ட சொல்றேன். அதுவரைக்கும் உன்ன ஒரு கிஸ் கூட பண்ண முடியலன்னா எப்டி? ப்ளீஸ் டி.”

“எல்லாம் சரி. வயசு, அந்தஸ்துன்னு காரணம் காட்டி உங்க அப்பா அம்மா சம்மதிக்கலன்னா நா என்ன பண்றது? ஏற்கனவே அண்ணா எனக்கு மாப்ள பாக்கணும்னு சொல்லின்னு இருக்கான். அவன்கிட்ட சொல்லியாச்சும் ஏதாச்சும் பண்ணலாம்னு பாத்தா, நீ இன்னும் காலேஜ் கூட முடிக்கல. என்னதான் நடக்குமோன்னு நானே பயத்துல இருக்கும் போது நீ வேற கிஸ்ஸு அது இதுன்னு என்ன படுத்தாத.”

“சரி. லாஸ்ட்டா கேக்குறேன். ஒரே ஒரு கிஸ். ஆச தீர பண்ணிக்கிறேன். அப்புறம் கேக்கவே மாட்டேன்.”

“நோ. ப்ளீஸ் வெளிய போ. அண்ணாக்கு நாம பேசுறது ஏதும் கேட்டிச்சின்னா அவ்ளோ தான். போய்டு. ப்ளீஸ்.” என்றவாறு எனது பக்கமாக திரும்பினாள்.

வருண் சட்டென அவளை பின்னால் இருந்து இறுக்கக் கட்டி அணைத்தான். அவனது கைகளின் இரும்புப் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக அவள் அவனது கைகளைப் பிடித்து இழுத்து போராடிக் கொண்டிருக்க, அவள் கழுத்து, கன்னம், தாடை, காது மடல்கள் என வெறி பிடித்தவன் போல முத்த மழை பொழிந்துகொண்டிருந்தான் வருண்.

“வருண். ப்ளீஸ் டா. என்ன விடு. அண்ணா எழுந்துரப் போறான். ப்ளீஸ் டா. என்ன விடு”

“அதெல்லாம் ஒண்ணும் பயப்படாத. அவ்ளோ போதைல இருக்காரு. எந்திரிக்க ரொம்ப லேட்டாகும்.”

“ப்ளீஸ் வருண். என்ன விடு. நா அழுதுருவேன். ப்ளீஸ்.”

அவள் கெஞ்சிக் கொண்டிருக்க, அவற்றினைக் கொஞ்சம் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் அவன் அவளது முலைகளின் மேல் தனது கைகளைப் படரவிட்டுத் தடவ ஆரம்பித்தான். முகத்தினை அவளது கழுத்துக்கும் தோளுக்கும் இடையில் புதைத்து அவளது கழுத்தினை நாக்கினால் வருடிக்கொண்டிருந்தவன் திடீரென வெறி கொண்டவன் போல அவளது முலைகளை அழுத்திப் பிசைய ஆரம்பித்தான். கீர்த்தனாவின் கைகள் வருணின் கைகளை இறுக்கமாகப் பிடித்திருந்தாலும் எந்தப் பலனும் இல்லை. அவள் வலியில் துடிக்க ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் அவளால் வலியினைத் தாங்க முடியாமல் போகவே கடைசியில் அவள் தனது முழுப் பலத்தினையும் பிரயோகித்து திரும்பி அவனைத் தள்ளி விட்டாள்.

“என்ன பண்ற வருண் நீ? இந்த அழுத்து அழுத்துற? வலிக்குதுடா மாடு. எத்தன தடவ சொன்னாலும் புரியாதா உனக்கு? இடியட். நீ போ முதல்ல இங்க இருந்து.”

அவள் அப்படித் திட்டியதும் தனது அவசரப் புத்தியை உணர்ந்தவனாக,
“சாரிடி. ஒரு அவசரத்துல அப்டி பண்ணிட்டேன். ரொம்பவே வலிக்குதா?” என பாவமாகக் கேட்டான்.

“ஆமா. எரும மாடு. முதல்ல என் கண் முன்னால நிக்காம போ இங்க இருந்து.”

“சாரி டி.”

“சரி. போ.”

“நா வேணா தடவி விடட்டா?”

“அதெல்லாம் ஒரு மயிரும் வேணாம். நீ போ இங்க இருந்து.”

“என்னடி இப்டி பேசுற?”

“இங்க பாரு வருண். எதுவா இருந்தாலும் ரெண்டு பேருமே இஷ்டப்பட்டு செய்யணும். நானும் இஷ்டப்படுற மாதிரி நீ பர்ஸ்ட் நடந்துக்கோ. அதுக்கப்புறம் டெய்லி உனக்கு நா எல்லாமே தாரேன்.”

அவள் பேசுவதனை அமைதியாகக் கேட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்தவன்,
“சாரி. குட் நைட்”
எனக் கூறிவிட்டு கதவினைத் திறந்து கொண்டு வெளியே சென்றான்.

உடனடியாக கதவினை லாக் செய்துவிட்டு ஆடைகளையெல்லாம் சரி செய்தபடி கீர்த்தனா என்னைப் பார்த்தாள். நானோ இறந்து கிடைப்பவனைப் போல மல்லாக்கப் படுத்திருந்தேன். இடையிடையே போதையில் உளறுவது போல ஜிப்ரிஸ்ஸில் ஏதேதோ உளறிக் கொண்டும் இருந்தேன். நான் முழுமையான நிறைவெறியில் இருக்கின்றேன் என அவளும் முழுமையாகவே நம்பிவிட்டாள் போலும். சுடிதாரினைத் தூக்கி அதனுள் கையை விட்டு அவளது பிராவினை முலைகளில் இருந்து தூக்கி அவளது முலைகளைக் கொஞ்ச நேரம் மசாஜ் செய்து விட்டாள். அவன் ப்ராவுடன் முலைகளை அழுத்திப் பிசைந்ததில் அவளுக்கு எவ்வளவு வலித்திருக்கும் என அவளது முக பாவனைகளில் இருந்து நானும் உணர்ந்து கொண்டேன். திடீரென எனது முகத்தினைப் பார்த்தவள் கொஞ்சம் பயந்து சட்டென அடுத்த பக்கமாகத் திரும்பி நின்று கொண்டு தொடர்ந்தாள். கொஞ்ச நேரம் முலைகளை மசாஜ் செய்து கொண்டிருந்தவள் மீண்டும் பழையபடி பிராவினை கீழே இழுத்துப் போட்டுக் கொண்டு ஒரு பெருமூச்சுடன் எனது பக்கத்தில் வந்து என்னைத் தொட்டு உசுப்பினாள்.

நான் போதையில் ஏதோ உளறுவது போல உளறிக் கொண்டு கொஞ்சம் அசைந்தேன். அவள் எழுந்து சென்று சாப்பாட்டினை எடுத்துக் கொண்டு வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டு,

“சாப்பிடுண்ணா.” என்றவாறு தோசையில் ஒரு சிறிய துண்டினைப் பிய்த்து எனது உதடுகளைப் பிரித்து பற்களையும் பிரித்து வாயில் திணித்தாள்.

ஆனாலும், நான் அதனை சாப்பிடாமல் வாயிலேயே வைத்திருக்க, தட்டினை மேசை மீது வைத்து விட்டு கைகளைக் கழுவிக் கொண்டு வந்து தலையில் கை வைத்தபடி கவலையுடன் உட்கார்ந்தாள். பின்னர், குளிர் அதிகமாக இருந்ததனால் போர்வையை எடுத்து என்னைப் போர்த்தி விட்டு சிறிது நேரத்தில் அவளும் எனக்கு பக்கத்திலேயே போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

வருண் எனது தங்கை கீர்த்தனாவுடன்
நடந்து கொண்ட முறை எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், வருணும் ஒருவகையில் நல்லவன்தான். யாமினி பிறந்த அதே வயிற்றில் பிறந்தவன். அழகிலும் நிறத்திலும் எந்த விதமான குறைகளும் இல்லாதவன். அவனது அழகுக்கும் அந்தஸ்திற்கும் கீர்த்தனாவை விட ஒரு அழகான வசதியான பெண்ணை காதலித்து அவன் நினைப்பது போல எல்லாமே செய்யவும் முடியும். ஆனால், தான் காதலிக்கும் பெண் தன்னை தொடக்கூட அனுமதிப்பதில்லை என்றாலும் கூட அவனும் அவளை இன்னும் காதலித்துக் கொண்டு தான் இருக்கிறான். கோபத்தில் விட்டுப் போக நினைக்காமல், அவளிடம் மன்னிப்புக் கேட்கின்றான். நல்ல சந்தர்ப்பம் ஒன்று வரும் வரை காத்திருந்து அம்மா அப்பாவிடம் சொல்லி சம்மதம் வாங்கி கல்யாணம் செய்யவும் நினைக்கின்றான்.

ஆனால், கீர்த்தனா அதற்கும் ஒரு படி மேல். தான் காதலிக்கும் ஒருவனிடம் கூட அவ்வளவு ஜாக்கிரதையாக நடந்து கொள்கிறாள். அம்மா அப்பா ஒத்துக்கொள்வார்களா இல்லையா எனத் தெரியாமல் தன்னை அவனிடம் கொடுப்பதற்கு அவள் விருப்பப்படவில்லை. வயது காரணமாகவோ அந்தஸ்து காரணமாகவோ அவர்கள் தங்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்கின்ற குழப்பம் அவளுக்கு இருந்தது. அதே போல யாமினியை நான் கல்யாணம் செய்ய வேண்டும் என அவள் ஆசைப்படுவதும் அவளது காதலை இலகுவாக அரங்கேற்றிக் கொள்ளத் தான் என எனக்கு அப்பொழுது தான் புரிந்தது. அவள் யாரையும் காதலிக்கவில்லை என என்னிடம் பொய் சொன்னது கூட வருண் தன்னை விட இரண்டு வயது குறைந்தவன் என்பதினாலாகத் தான் இருக்கும்.

ஆனாலும், வயதும் அந்தஸ்தும் அவர்களது காதலை ஒரு போதும் சேர்த்து வைக்காது என்று எனக்குத் தோன்றியது. பின்னர் ஒரு நாளில் கீர்த்தனாவிடம் இது பற்றிப் பேசிப் புரிய வைத்து, நல்ல ஒரு பையனைப் பார்த்து அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

கொஞ்ச நேரத்தில் எனக்குப் பசிக்க ஆரம்பித்தது. அதே போல யூரின் டேங்க்கும் நிறைந்து முட்டிக்கொண்டு நின்றது. அவ்வளவு தூரம் வெறியில் இருப்பது போல நடித்துவிட்டு எப்படி திடீரென எழுந்து பாத்ரூம் செல்வது என யோசித்துக் கொண்டிருந்தேன். நான் நடிக்கிறேன் என கீர்த்தனா தெரிந்து கொண்டால் அங்கு நடந்த எல்லா விஷயங்களும் எனக்குத் தெரிந்து விட்டது என அவள் நினைத்துக் கொள்வாள். அது மட்டுமில்லாமல் எதற்காக பொய்யாக நடித்தேன் எனக் காரணமும் கேட்பாள். நான் சாதாரணமான நிலைமைக்கு வருவதற்கு எப்படியும் 2 3 மணித்தியாலங்களாவது இப்படியே நடித்தாக வேண்டும். ஆகையால் என்ன செய்வது எனத் தெரியாமல் அமைதியாகப் படுத்திருந்தேன்.

தொடரும்…

Mail & Gchat:-
[email protected]

The post யட்சி 9 appeared first on Tamil Sex Stories.

Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.