அத்தையின் காதல்
இந்த கதை நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடந்தது. கதையில் வரும் அனைத்து சம்பவமும் உண்மையானது. எங்கள் ஊர் ஒரு கிராமம் என்பதால் பொதுவாகவே அனைத்து ஆண்களும் வெளியூரில் தான் வேலை செய்வார்கள். ஊருக்குள் எப்பொழுதும் வயதானவர்கள் பெண்மணிகளும் குழந்தைகளும் மட்டும்தான் இருப்பார்கள். மதிய வேளையில் கிராமத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். நானும் எங்கள் கிராமத்தின் அருகே உள்ள ஒரு கல்லூரியில் [Read More]