யட்சி 27

யாமினி வாரேன் என்றதும் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சும்மா ஒரு பேச்சுக்கு வா என்றால் அவளும் சரி என்று விட்டாள். ஏதாவது சொல்லியாகணுமே..

யட்சி 26

என்ன பண்ணலாம் என யோசித்துக் கொண்டு நான் வருணை நோக்கினேன். அவன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். பின்னர் எழுந்து முன் எச்சரிக்கையாக ஜட்டியினையும் அணிந்து கொண்டு வெளியே சென்றேன். வெளியே சித்தப்பாவும் நன்றாக குறட்டை விட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். காருக்கு அருகாமையில் சென்று அவளுக்காகக் காத்திருந்தேன். சற்று நேரத்தில் அவளும் அங்கே வந்து எனது அருகினில் சுவரில் சாய்ந்தபடி நின்று கொண்டாள். நிலவின் ஒளியில் அவள் அணிந்திருந்த நைட்டிக்கு மேலால் அவளது அழகான முலைகளையும் உடம்பினையும் ரசிக்க ஆரம்பித்தேன். அவளது வாசனைகளோ என்னைக் கிறங்கடித்தன. காற்றினில் அசைந்தாடும் கூந்தலை வாரி எடுத்து காதுகளின் இடுக்கில் போட்டுக்கொண்டு  மெல்லிய குரலில் என்னிடம் கேட்டாள்.

“ஹ்ம்ம். சொல்லுங்க.”

“ஐ லவ் யூ”

“அதில்ல.”

“வேற என்ன சொல்ல?”

“எத வச்சி நா உங்கள லவ் பண்றேன்னு சொன்னீங்க?”

“அது உங்களுக்கே புரியலையா?”

“இல்ல”

“நா இங்க வர சொன்னதும் என்ன ஏதுன்னு கூட கேக்காம இப்டி வந்து நிக்கிறீங்களே. இதுலயே தெரியலையா?”

“நீங்கதானே இங்க வந்தா தான் சொல்ல முடியும் னு சொன்னீங்க.”

“ஹ்ம்ம். நா தான் சொன்னேன். ஆனா, நீங்க வர மாட்டீங்கன்னு தான் நெனச்சேன். வந்தா உண்மைலயே என் மேல உங்களுக்கு ஒரு லவ் இருக்குன்னு நெனச்சேன். அது மாதிரி நீங்களும் வந்துட்டீங்க.”

“அடடே. எவ்வளவு பெரிய புத்திசாலி. இவ்வளவு சீக்கிரமா கண்டுபிடிச்சிட்டீங்களே. ஐ ஆம் இம்ப்ரெஸ்ட்.”

“என்ன? கலாய்க்கிறீங்களா?”

“பின்ன என்ன? கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடும் னு சொல்ற மாதிரி தான் இருக்கு உங்க பேச்சு.”

“சரி விடுங்க.”

“சோ. இத சொல்ல தான் கூப்பிட்டிங்களா?”

“ஹ்ம்ம்.”

“இங்க பாருங்க கார்த்திக். நா இங்க வந்தது உங்க மேல உள்ள லவ்வுனால இல்ல. நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு கேக்குற ஒரு ஆர்வத்துல வந்தேன். அவ்ளோ தான்.”

“ஹ்ம்ம். சாரி. நா தான் தப்பா நெனச்சிட்டேன். நா என்ன சொல்றேன்னு பாத்து அதையும் இல்லாம பண்ணிடலாம்ன்னு நோக்கத்துல தானே வந்திருக்கீங்க?”

“ஹாஹா. அப்டி இல்ல. சும்மா ஒரு ஆர்வம். அவ்ளோ தான்.”

“ஹ்ம்ம்”

“நீங்க மெசேஜ்ல சொன்ன மாதிரி நாளைல இருந்து ட்ரை பண்ணுங்க. அப்புறம் பாக்கலாம்.”

“எதுக்கு நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ண? அது இப்ப கூட என்னால முடியும்.”

“எப்டி?”

“எப்டின்னா? அதெல்லாம் சொல்ல முடியாது. செஞ்சி தான் காட்ட முடியும்.”

“என்னது?”

நான் அடுத்த கணம் எதுவுமே யோசிக்கவில்லை. சுவரில் சாய்ந்து கொண்டிருந்த அவளை சட்டென நெருங்கி ஒரு கையை அவளது முதுகின் பின்புறமாக நுழைத்து அவளை இழுத்து எனது உடம்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டு மறு கையால் அவளது தாடையை பிடித்து மேலே தூக்கி எனது இதழ்களை அவளது இதழ்களுடன் பொருத்தி ஒரு அழுத்து அழுத்தினேன். எனது இறுக்கமான அந்தப் பிடியில் அவளது பஞ்சு முலைகள் இரண்டும் எனது நெஞ்சுடன் சேர்ந்து நசுங்கிக் கசங்க ஆரம்பித்தன. எனது ஆண்மையோ முழுமையாக விரைத்து ஜட்டியினுள் நசுங்கி துடித்துக் கொண்டிருந்தது. என்னைக் காஜி பிடித்தவன் என்று அவள் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக அதனை அவளிடம் நெருங்காதவாறு கொஞ்சம் விலக்கியே வைத்துக் கொண்டு, அவளது தேன் சுளை இதழ்கள் இரண்டும் தந்த சுவையினை நான் உள்வாங்க ஆரம்பித்தேன். அவளோ என்னிலிருந்து விடுபட ரொம்பவே போராடிக் கொண்டிருந்தாள். கைகளால் என்னைத் தள்ளினாள். முதுகிலே அடித்தாள். ஆனாலும், அவளால் முடியாமல் போகவே அவளது தலையை அங்கும் இங்கும் ஆட்டினாள். அது பூச்சு பூசாத அந்த கரடுமுரடான சுவரில் பட்டு அவளுக்கு வலித்து விடக்கூடாது என்பதற்காக நான் அவளது அக்குள்ப் பகுதிக்குள் கைகளை விட்டு முழங்கைகளால் அவளை இறுக்கிக் கொண்டு அவளது தலைக்குப் பின் புறமாக எனது இரண்டு கைகளையும் வைத்து அவளது தலையினை தாங்கிப் பிடித்துக் கொண்டு அவளை மேலும் அழுத்தி அவளது இதழ்களை எனது இதழ்களாலும் பற்களாலும் உள்ளே இழுத்து நாக்கினால் துவம்சம் செய்ய ஆரம்பித்தேன். அவளது சுவையும் வாசனைகளும் அவளது நெருக்கமும் என்னை வெறி பிடித்தவனாக மாற்றிக் கொண்டிருப்பதனை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்டவனாக சட்டென அவளது இதழ்களில் இருந்து எனது இதழ்களை விடுவித்தேன்.

“என்ன இது கார்த்திக்? என்ன விடுங்க நா போகணும்.” கோபமாகவும் அதே சமயம் மெல்லிய குரலிலும் கத்தினாள்.

அவளது நெருக்கம் எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. நான் அவளை விடவில்லை. அப்படியே இறுக்கமாகப் பிடித்திருந்தேன். அவளது உடம்பின் சூடு எனக்குள்ளும் பரவ ஆரம்பித்திருந்தது. எனது ஆண்குறியில் நீரோட்டாங்களும் ஓட ஆரம்பித்திருத்தன.

நான் அவளை நெருங்கி அவளது மூக்குடன் எனது மூக்கினை வைத்து உரசிக் கொண்டு,
“கோவப்படாதீங்க. இப்ப என்ன பீல் பண்றீங்க?” என்று உணர்ச்சி பொங்க கேட்டேன்.

“ப்ளீஸ் கார்த்திக். என்ன விடுங்க. நீங்க ரொம்பப் பெரிய தப்புப் பண்றீங்க.” அவளது குரல் தழுதழுத்தது.

“இதுல என்ன தப்பு இருக்கு? தேன் குடிக்கிறது தப்பா?”

“என்கிட்ட எங்க தேன் இருக்கு?”

“அதான் உங்க லிப்ஸ்ல வச்சிருக்கீங்களே.”

“ஐயோ கார்த்திக்.. என்ன விடுங்க. ப்ளீஸ். யாராவது வந்துர போறாங்க.” கெஞ்சினாள்.

“யாரும் வர மாட்டாங்க. நீங்க கொஞ்சம் அமைதியா இருந்தா நா உங்கள விட்ருவேன்.”

“என்ன தொடவே மாட்டேன்னு ப்ரோமிஸ் பண்ணி இங்க கூப்டுட்டு, இப்டி பண்ணா சரியா?”

“நீங்க தானே செஞ்சி காட்ட சொன்னீங்க?”

“நா என்னன்னு தான் கேட்டேன். செஞ்சி காட்ட சொல்லல.”

“சரி. ஆனா, உங்கள மாதிரி ஒரு அழகான பொண்ண இப்டி இறுக்கமா கட்டிப்பிடிச்சின்னு நிக்குற வாய்ப்பு எனக்கு கிடைக்கும்ன்னு நா நெனைக்கவே இல்ல. இந்த நைட்ட ஒரு ரொமான்டிக் நைட்டா மாத்திரலாம் ன்னு பாக்குறேன்.”

“ரெண்டு பேரும் பிடிச்சி பண்ணா தான் அது ரொமான்டிக்கா இருக்கும். நீங்க மட்டும் விரும்பிப் பண்ணா அதுக்கு பேர் வேற.”

“சரி. என்னோட இந்த நெருக்கம் உங்கள எதுவுமே பண்ணலயா?”

“இல்ல.”

“எதுவுமே பீல் பண்ணலயா?”

“இல்ல.”

“இப்போ?”
என்றபடி இன்னும் கொஞ்சம் அவளை இறுக்கமாக அணைத்தேன்.

“எனக்கு வலிக்குது கார்த்திக். ப்ளீஸ் என்ன விட்டுடுங்க.”

“பொய் சொல்லாதீங்க.”

“நா உண்மைய தான் சொல்றேன்.”

நான் அவளைக் கொஞ்சம் தளர்த்தினேன்.

“உங்க உடம்பு வாசனை என்ன என்னென்னமோ பண்ணுது யாமினி.”

“அதுக்கு நா என்ன பண்ண? என்ன விடுங்க. ப்ளீஸ்.”

“எனக்கு லைஃப் லோங்க் இப்டியே இருந்துடலாமான்னு தோணுது.”

“எனக்கு இப்பவே செத்துடலாம் ன்னு தோணுது.”

அவள் அப்படிக் கூறியதும் எனக்கு மனசு ரொம்பவே வலித்தது. உடனே அவளிடமிருந்து விலகிக் கொண்டேன்.

“எதுக்கு இப்டி பேசுறீங்க? ப்ளீஸ் இப்டி பேசாதீங்க.” என்றேன் கவலையாக.

“நா இப்ப மெசேஜ் பண்ணும் போது உங்ககிட்ட என்ன சொன்னேன்? கட்டிப்பிடிக்கிறது, கிஸ் பண்றது மாதிரி விஷயங்கள விட்டுட்டு பொண்ணுங்க மனச புரிஞ்சி நடந்துக்கோங்க. நீங்க என்னோட விருப்பம் இல்லாம என்ன கட்டிப்பிடிக்கிறதனாலயோ கிஸ் பண்றதனாலயோ எனக்கு உங்க மேலே லவ் வராது. அப்டி லவ் வாரதா இருந்தா, இன்னொருத்தர் இதே மாதிரி பண்ணா அவர் மேலயும் எனக்கு லவ் வரணும்.”

நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.

“ஒழுங்கா நல்ல புள்ள மாதிரி நடந்துக்கோங்க கார்த்திக். உங்க மனசு, அதுல இருக்குற ஆசைகள் எல்லாமே எனக்கு புரியுது. ஆனா, என்னோட கடந்த காலத்த தாண்டி என்னால வெளிய வர முடியல. லவ்ன்னு சொன்னாலே அதுதான் எனக்கு ஞாபகம் வருது. இந்த பாழாப்போன லவ்னால தான் எங்க அக்காவ நா அநியாயமா இழந்தேன். எல்லாம் என்னால தான்.” அவள் விசும்பினாள்.

“ஐயோ. ப்ளீஸ் யாமினி. அதெல்லாம் பத்தி பேச வேணாம். மனசு கஷ்டமா இருக்கு. ப்ளீஸ்.”

“உண்மைய சொல்லணும்னா நீங்க துபாய்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் உங்கள பாத்தா ரொம்ப பாவமா இருந்திச்சு. உங்க மனச காயப்படுத்துனத நெனச்சி ரொம்ப பீல் பண்ணேன். ஆனா அன்னக்கி கார்ல வச்சி என்ன நீங்க கிஸ் பண்ணதுல இருந்து நீங்களும் மத்த மத்த ஆம்பளைங்க மாதிரித் தான் இருப்பீங்களோன்னு தோணிச்சு. இப்ப கூட அதையே தான் பண்றீங்க. அதனால தான் சொல்றேன். என்னோட உடம்ப தாண்டி நீங்க உண்மைலயே என்ன லவ் பண்றீங்களா இருந்தா உங்களுக்குள்ள இருக்குற அதே பீலிங்ஸ்ஸ எனக்குள்ளயும் தோண வைங்க. நடந்த சம்பவங்கள் எல்லாத்தையும் மறக்க வைங்க. அப்புறம் நீங்க ஆசப்படுறது எல்லாமே நீங்க கேக்காமலே உங்களுக்குக் கிடைக்கும்.”

“சாரி யாமினி”

“இனிமே இப்டி நடந்து உங்க மேல இருக்குற கொஞ்சநெஞ்ச மரியாதையையும் இழக்க வச்சிடாதீங்க.”

“இப்ப நா நடந்துகிட்டது தப்பு தான். ஆனா, அது உங்க மேல இருக்குற ஆசைல பண்ணல. என்னோட அணைப்புலயும் முத்தத்துலயும் வெறும் காதல் தான் இருக்கு. அத நீங்க புரிஞ்சிக்கல.”

“அதெல்லாம் பிரிச்சிப் பாக்குற அளவுக்கு எனக்கு அனுபவம் இல்ல கார்த்திக். என்ன பொறுத்த வரைக்கும் எப்டி பண்ணாலும் அது தப்புத் தான். ஆனாலும், நீங்க ரொம்ப மோசமா ஒண்டும் நடந்துக்கல. அதனால தான் உங்ககிட்ட இவ்ளோ பொறுமையா பேசிட்டு இருக்கேன்.”

“ஹ்ம்ம். உண்மைலயே உங்களுக்கு என் மேல எந்த ஒரு பீலிங்ஸுமே வரலயா?”

“இல்ல.”

“ஏன்?”

“இதெல்லாம் பண்ணா லவ் பீலிங்ஸ் வரும்ன்னா.. எனக்கு அந்த கொலகாரன கூடத்தான் பிடிச்சிருக்கும். அவன தான் லவ் பண்ணிட்டு இருந்திருப்பேன்.”

“……………”

“என்ன சார் அமைதியா இருக்கீங்க? இப்ப புரியுதா?”

“ஹ்ம்ம்”

“லவ் மனசுல இருந்து வரணும். அழக பாத்தோ உடம்ப பாத்தோ வந்தா அது லவ்வே இல்ல. லஸ்ட்.”

“ஹ்ம்ம்.”

“நா அழகா இல்லன்னா நீங்க என்ன லவ்வே பண்ணி இருக்க மாட்டிங்க.”

“அப்டி இல்ல. உண்மைலயே உங்க அழக பாத்து உங்கள எனக்கு பிடிச்சிருந்திச்சு. ஆனா உங்ககூட பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறமா தான் உங்கள லவ் பண்ண ஆரம்பிச்சேன். இதுவே நீங்க ஒரு திமிரு புடிச்சவளாவோ, சீன் போடுறவளாவோ இருந்திருந்தா சத்தியமா உங்கள நா லவ் பண்ணி இருக்க மாட்டேன். வெறும் அழகு மட்டும் இருந்து எந்த யூஸும் இல்ல. அவங்க கேரக்டர், அட்டிடியூட்டும் நமக்கு பிடிச்சிருக்கனும்.”

“ஹ்ம்ம்”

“ஐ ஆம் சாரி யாமினி. உங்கள ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். இனிமே இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டேன்.”

“ஹ்ம்ம். தேங்க்ஸ்.”

“ஆனா லைப்ல இது எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு மூமெண்ட்.”

“ஏன்?”

“ஏன்னு கேக்காதீங்க. உங்களுக்கே தெரியும்.”

“ஓஹ். உங்களுக்கு வேணா இது பிடிச்ச மூமெண்டா இருக்கலாம். ஆனா எனக்கு அப்டி இல்ல.”

“கூடிய சீக்கிரமே உங்களுக்கும் இந்த மாதிரி ஒரு பிடிச்ச மூமெண்ட வரும்.”

“ஹ்ம்ம். பாக்கலாம்.”

“ஹ்ம்ம்.”

“சரி. நா போறேன்.

“ஹ்ம்ம்.”

“ஓகே. குட் நைட்.”

“ஹ்ம்ம். குட் நைட்.”

“இந்த நேரத்துல நீங்க ரெண்டு பேரும் இங்க நின்னு எதுக்கு குட்நைட் சொல்லின்னு இருக்கீங்க?”
என்று திடீரென ஒரு குரல் கேட்க, பயந்து திரும்பிப் பார்த்தேன். அங்கே கீர்த்தனா நின்று கொண்டிருந்தாள்.

தொடரும்…

Gmail and Gchat:
[email protected]

The post யட்சி 27 appeared first on Tamil Sex Stories.